மீண்டும் இணையும் மாரி கூட்டணி மாரி 3….? பாலாஜி மோகன் விளக்கம்..!

Published by
பால முருகன்

நடிகர் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனரான பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன்,ஜகமே தந்திரம் மற்றும் “அத்ராங்கே” என்ற பாலிவுட் படம் ஆகியவை ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.தற்போது நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்களும்,,தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தினையும் தனது கைவசம் வைத்துள்ளார் தனுஷ்.

இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனருடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற மாரி மற்றும் மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மாரி 3 என்று சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது, ஆனால் மாரி திரைப்படத்தின் 3 பாகம் இல்லை என்றும் புதிய கதை என்றும் இயக்குனர் பாலாஜி மோகன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

42 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago