தல தோனிக்கு மரணமாஸ் பாடல் பொருத்தமானது என்று இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் என்று கூறலாம்.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துடன் இசையமைப்பாளர் அனிருத் நேர்கணலால் சில விஷயங்களை கூறினார், அதில் அனிருத்திடம் இந்த வருடம் ஐபிஎல் போட்டியை பற்றி கேட்டதற்கு அனிருத் கூறியது, இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்துள்ளேன், மேலும் நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தோனியை ஒரு கேப்டனாக மற்றும் ஒரு கிரிக்கெட் வீரராக அமைதியாக இருக்கும் அவரது குணம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்திலுள்ள மரணமாஸ் பாடல் தோனிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…