RRB Recruitment 2020-21: 1.4 லட்சம் காலியிடங்கள்.. ரயில்வே தேர்வாளர்களுக்கு நல்ல செய்தி.!

Published by
murugan

ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே பிரிவில் உள்ள 1.4 லட்சம் காலியிடங்களுக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இந்த காலியிடங்கள் மூன்று கட்டங்களாக முடிக்கப்படும். நாடு முழுவதும் பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 1.4 லட்சம் காலியிடங்களுக்கு மொத்தம் 2 கோடி 44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய ரயில்வே அதன் ஆட்சேர்ப்பு பணிகளை வருகின்ற 15 ஆம் தேதி தொடங்கும். கொரோனா வைரஸ் அடுத்து இந்த செயல்முறை நிறுத்தப்பட்டது. இந்த தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே துறை முடித்துள்ளது. தேர்வு மையங்களில் கொரோனா வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாளர்கள் முகமூடி அணிந்து தேர்வு மையத்திற்கு வரவேண்டும். தேர்வாளர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதையும், தங்களுக்கு கொரோனா இல்லை என்று ஒரு சான்றிதழையும் கொடுக்கவேண்டும். இந்த சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மூன்று கட்டங்களில் நடக்கும் ஆட்சேர்ப்பு முறை: .

1. கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும். இந்த தேர்வு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும்.

2.  இரண்டாவதாக சிபிடி தேர்வு நடைபெறும். இது நான் டெக்னிகல் பாப்புலர் பிரிவுக்கான தேர்வு. இந்த தேர்வு டிசம்பர் 28 முதல் மார்ச் 2021 வரை நடைபெறும்.

3. மூன்றாம் கட்டம் ஏப்ரல் 2021 இல் நடைபெறும். இது சிபிடி நிலை 1 க்கு நடைபெறும் தேர்வாக இருக்கும்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

24 minutes ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

54 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

2 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

3 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago