ரஷ்யா தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக பீரங்கி, போர் விமானம், ஏவுகணை ஆயுதங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இயங்கி வருகிறது. தற்போது ரஷ்யாவில் தயாராகும் எஸ்-400 ஏவுகணையானது, இந்தியாவில் தயாரிக்க எண்ணி வருகிறது.
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் எஸ்-400 ஏவுகணையானது இந்தியாவில் தயாரிப்பதற்காக ரஷ்யா தற்போது முயற்சி செய்து வருகிறது. தற்போது அதற்கான வேளைகளில் ரஷ்யா தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்கு முன்னர் சுகோய் 30 போர் விமானங்களும், டி-90 ரக பீரங்கிகளும் இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…