இந்திய மாணவர்களை மீட்க ரஷ்யா, உக்ரைன் ஒத்துழைப்பு தர வேண்டும் – வெளியுறவுத்துறை

உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற ரஷ்ய ராணுவம் எச்சரித்துள்ளது.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா போரை தொடரும், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளது. அந்த வகையில், உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற ரஷ்ய ராணுவம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் விண்ணப்பம் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ரஷ்யா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025