தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு இருந்தார். இருந்தாலும் படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தவில்லை.
அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை கொடுத்து தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ஓ பேபி திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. தற்போது இப்படத்தை பாலிவுட்டில் தயாராக்க பாலிவுட் படக்குழுவினர் சமந்தாவை அணுகினர்.
ஆனால், தனக்கு தென்னிந்தியாவில் அதிக படங்கள் கைவசம் இருப்பதாகவும் மேலும், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விட்டதால் மீண்டும் நடிக்க விருப்பமில்லை எனவும் கூறி பாலிவுட் வாய்ப்பை சமந்தா நிராகரித்து விட்டாராம். அதனல் டாப்ஸியிடம் பாலிவுட் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…