தான் செய்த தவறுக்காக தன் மகளிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்!

Published by
மணிகண்டன்
  • தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் நல்ல நடிகையாக இருக்கிறார்.
  • வரலட்சுமி நடித்த முதல் படம் ரிலீசாக தாமதமான போது தான் எதுவும் உதவி செய்யவில்லை என சரத்குமார் வருத்தப்பட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழக அரசியல் பிரபலமாகவும் இவர் வலம் வருகிறார். இவர் தனது மகள் வரலட்சுமி சரத்குமார் பற்றி பேசியுள்ளார்.

அதாவது, தன் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் படமான சிம்பு நாயகனாக நடித்த போடா போடி திரைப்படம் வெளியாக தாமதமானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் சமயத்தில் தான் எந்த உதவியும் செய்யவில்லை. எனவும் அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார் தனது நடிப்பால் தற்போது நல்ல நடிகையாக வலம் வருகிறார். எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். முதல் படம் ரிலீசாவதற்கு உதவி செய்யாததால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், கன்னி ராசியி எனும்  திரைப்படமும் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன. சரத்குமார் தற்போது பிறந்தாள் பராசக்தி, மணிரத்னம் தயாரித்து வரும் வானம் கொட்டட்டும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாருடன் நடித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

4 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

4 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

5 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

6 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

6 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

6 hours ago