தான் செய்த தவறுக்காக தன் மகளிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்!

Published by
மணிகண்டன்
  • தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் நல்ல நடிகையாக இருக்கிறார்.
  • வரலட்சுமி நடித்த முதல் படம் ரிலீசாக தாமதமான போது தான் எதுவும் உதவி செய்யவில்லை என சரத்குமார் வருத்தப்பட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழக அரசியல் பிரபலமாகவும் இவர் வலம் வருகிறார். இவர் தனது மகள் வரலட்சுமி சரத்குமார் பற்றி பேசியுள்ளார்.

அதாவது, தன் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் படமான சிம்பு நாயகனாக நடித்த போடா போடி திரைப்படம் வெளியாக தாமதமானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் சமயத்தில் தான் எந்த உதவியும் செய்யவில்லை. எனவும் அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார் தனது நடிப்பால் தற்போது நல்ல நடிகையாக வலம் வருகிறார். எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். முதல் படம் ரிலீசாவதற்கு உதவி செய்யாததால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், கன்னி ராசியி எனும்  திரைப்படமும் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன. சரத்குமார் தற்போது பிறந்தாள் பராசக்தி, மணிரத்னம் தயாரித்து வரும் வானம் கொட்டட்டும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாருடன் நடித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

28 minutes ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

3 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

4 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

5 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

20 hours ago