மெக்ஸிகோவில் ஏற்பட்ட புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. மெக்ஸிகோ மாநகரில் பஜா கலிபோர்னியா எனும் தீபகற்ப பகுதியில் மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.
இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மெக்ஸிகோ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் புயலில் சிக்கி யாரும் உயிழந்ததாகவோ அல்லது காயமடைந்ததாகவோ இது வரை எந்த தகவலும் வர வில்லை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…