நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் புதிய பிரமாண பாத்திரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதில், 2019 – 2020-ல் சீமானின் ஆண்டு வருமானம், ரூ.4.72,900 என குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தார். சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது.
இந்நிலையில், தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில் எழுத்து பிழை இருப்பதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் புதிய பிரமாண பாத்திரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதில், 2019 – 2020-ல் சீமானின் ஆண்டு வருமானம், ரூ.4.72,900 என குறிப்பிடப்பட்டிருந்தது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…