அழிந்து வரும் பென்குயின்களை காக்க தனி கூடாரம் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
இன்று அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்து வருகின்றன. இதனை காப்பாதற்காக வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் அழிந்து வரும் பென்குயின்களை காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் பென்குயின்கள் இருந்த நிலையில், தற்போது 13 ஆயிரம் பென்குயின்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, கால சூழ்நிலை மாற்றம் மற்றும் இனப்பெருக்க சீர்கேடு காரணமாக அழிந்துவரும் பென்குயின் இனத்தை காப்பாற்றுவதற்காக தனி கூடாரங்கள் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…