ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி சூடு – 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை!

Published by
Rebekal

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய 4 தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென்று நடத்திய துப்பாக்கி சூட்டில் கிராமப்புற பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து அரசு ஊழியர்களும் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷராப் கானி அவர்கள்,  இந்த தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், சமாதான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தலிபான்கள் நடத்திய இந்த வன்முறை மீண்டும் பிரச்சனை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் சமாதான பேச்சுவார்த்தையை நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

6 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

8 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

9 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago