அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அடிக்கடி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் அதிபர் ட்ரம்ப் குறித்து, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட போது, வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ட்ரம்பின் பாதுகாவலர்கள், செய்தியாள சந்திப்பில் இருந்து பாதியிலேயே, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.
சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கப்படும் வகையில் நடந்து கொண்ட மர்மநபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து துப்பாக்கி சூட்டிற்கு ஆளான மர்மநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…