லண்டனில் போககூடாத இடத்திற்கு சென்ற ஸ்ரேயா..! வளைத்து பிடித்த போலீசார்..!

Published by
murugan
  • சண்டக்காரி”.இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டன் விமானநிலையத்தில் நடைபெறுகிறது. அப்போது ஸ்ரேயா  யாரும் செல்ல அனுமதி இல்லாத இடத்திற்கு சென்று உள்ளார்.
  • பின்னர் போலீசார் எந்த பகுதிக்கு வரக்கூடாது ..? நீங்கள் எப்படி வரலாம்..? என கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.

இயக்குனர் ஆர்.மாதேஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் “சண்டக்காரி”.இப்படத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா ஆகியோர் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடைப்பெற்று வருகிறது.

இப்படத்தின் சில காட்சிகள் லண்டனில் உள்ள விமானநிலையத்தில் படமாக்கப்படுகிறது. இதற்காக  படக்குழுவினர் விமான அதிகாரிகளிடம் அனுமதி பெற்று திரைப்படத்தை படமாக்கி வருகின்றனர்.லண்டன் விமான நிலையத்தில் சில பகுதிகளுக்கு பொதுமக்கள் உட்பட யாரும் செல்ல அனுமதி கிடையாது.அந்த பாதுகாப்பு பகுதியில் போலீசார் துப்பாக்கி உடன் எப்போதும் இருப்பார்கள்.

இந்நிலையில் அந்த பாதுகாப்பு பகுதிக்கு தெரியாமல் நடிகை ஸ்ரேயா சென்று விட்டார்.இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக  துப்பாக்கி உடன் இருந்த போலீசார் ஸ்ரேயாவை பார்த்து யாரும் எந்த பகுதிக்கு வரக்கூடாது ..? நீங்கள் எப்படி வரலாம்..? என கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கமுடியாமல் ஸ்ரேயா பதட்டத்தில் இருந்தார். பின்னர் அங்கு வந்த படக்குழுவினர் தாங்கள் படப்பிடிப்பிற்காக வந்து உள்ளதாகவும் ,இவர் படப்பிடிப்பு குழுவினர்களில் ஒருவர் என விளக்கம் கொடுத்து உள்ளனர்.பின்னர் போலீசார் ஸ்ரேயாவையும் ,படக்குழுவினரையும் எச்சரித்து அனுப்பினார்.

 

 

Published by
murugan

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

2 hours ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

2 hours ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

3 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

4 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

4 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

5 hours ago