இயக்குனர் ஆர்.மாதேஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் “சண்டக்காரி”.இப்படத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா ஆகியோர் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடைப்பெற்று வருகிறது.
இப்படத்தின் சில காட்சிகள் லண்டனில் உள்ள விமானநிலையத்தில் படமாக்கப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் விமான அதிகாரிகளிடம் அனுமதி பெற்று திரைப்படத்தை படமாக்கி வருகின்றனர்.லண்டன் விமான நிலையத்தில் சில பகுதிகளுக்கு பொதுமக்கள் உட்பட யாரும் செல்ல அனுமதி கிடையாது.அந்த பாதுகாப்பு பகுதியில் போலீசார் துப்பாக்கி உடன் எப்போதும் இருப்பார்கள்.
இந்நிலையில் அந்த பாதுகாப்பு பகுதிக்கு தெரியாமல் நடிகை ஸ்ரேயா சென்று விட்டார்.இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக துப்பாக்கி உடன் இருந்த போலீசார் ஸ்ரேயாவை பார்த்து யாரும் எந்த பகுதிக்கு வரக்கூடாது ..? நீங்கள் எப்படி வரலாம்..? என கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கமுடியாமல் ஸ்ரேயா பதட்டத்தில் இருந்தார். பின்னர் அங்கு வந்த படக்குழுவினர் தாங்கள் படப்பிடிப்பிற்காக வந்து உள்ளதாகவும் ,இவர் படப்பிடிப்பு குழுவினர்களில் ஒருவர் என விளக்கம் கொடுத்து உள்ளனர்.பின்னர் போலீசார் ஸ்ரேயாவையும் ,படக்குழுவினரையும் எச்சரித்து அனுப்பினார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…