தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக அறியப்பட்டவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் அண்மையில் சிவப்பு மஞ்சள், பச்சை, அருவம் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு பேசுகையில்,
நித்யானந்தாவின் கைலாஷ் நாடு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சித்தார்த் மிகவும் எரிச்சலுடன், ‘ அவன் ஒரு லூசு, ஃபிராடு அவனை 15 வருசத்துக்கு முன்னாடி ஒரு ஏர்போர்ட்ல பார்த்தேன் அப்போவே தெரியும் அவன் பெரிய பிராடு. அவன் அப்போலேருந்தே அப்டித்தான் பேசிகிட்டு திரியிறான் உளறுவான். அவன பத்தி பேசுனா நமக்குத்தான் டைம் வேஸ்ட். ‘ என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…