நடிகை சில்க் ஸ்மிதா மறைந்து 23 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் நடிகை சில்க் ஸ்மிதா மறக்காமல் உள்ளனர். அதிலும் குறிப்பாக 80 , 90 ரசிகர்கள் மறக்காமல் உள்ளனர்.
நடிகை சில்க் ஸ்மிதா 1980-ம் ஆண்டு “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் சினிமா வாழ்க்கையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மற்றும் மலையாளம் என 450 படங்களில் நடித்து உள்ளார்.
1996 -ம் ஆண்டு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அவர் வசித்து வந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அவரைப் போலவே உள்ள ஒரு பெண் “அடுத்த வாரிசு” திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ரஜினியுடன் டூயட் பாடிய “பேசக்கூடாது” என்ற பாடலுக்கு டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது . ஆனால் இந்த பெண் குறித்த தகவல்கள் தான் யாருக்கும் கிடைக்கவில்லை.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…