17 வயது சிறுவன் மீது ஆறு பயங்கரவாத குற்றங்கள்..!

Published by
murugan

இங்கிலாந்து நீதிமன்றம் 17 வயது சிறுவன் மீது ஆறு பயங்கரவாத குற்றங்களை  சாட்டியுள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் நகரைச் சேர்ந்த இந்த சிறுவன் வீடியோ இணைப்பு வழியாக நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். கிழக்கு பிராந்திய சிறப்பு செயல்பாட்டு பிரிவு மற்றும் எசெக்ஸ் காவல்துறையினரின் ஆதரவுடன் பயங்கரவாத தடுப்பு பொலிஸ் வடக்கு கிழக்கு (சி.டி.பி) தலைமையிலான விசாரணையைத் தொடர்ந்து 17 வயது சிறுவன்  ஆறு பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உளவுத்துறை தலைமையிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி அன்று பயங்கரவாத சட்டத்தின் கீழ் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட ஒரு குற்றம், பயங்கரவாத வெளியீட்டைப் பரப்பிய ஒரு குற்றம் மற்றும் பயங்கரவாதச் செயலைச் செய்யும்  ஒரு நபருக்கு பயனுள்ளதாக இருக்கும் பொருளை வைத்திருப்பதற்கான ஆறு குற்றங்களை அவர் மீது வைக்கப்பட்டது.

Published by
murugan

Recent Posts

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

10 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

40 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

44 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

55 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

2 hours ago