17 வயது சிறுவன் மீது ஆறு பயங்கரவாத குற்றங்கள்..!

Published by
murugan

இங்கிலாந்து நீதிமன்றம் 17 வயது சிறுவன் மீது ஆறு பயங்கரவாத குற்றங்களை  சாட்டியுள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் நகரைச் சேர்ந்த இந்த சிறுவன் வீடியோ இணைப்பு வழியாக நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். கிழக்கு பிராந்திய சிறப்பு செயல்பாட்டு பிரிவு மற்றும் எசெக்ஸ் காவல்துறையினரின் ஆதரவுடன் பயங்கரவாத தடுப்பு பொலிஸ் வடக்கு கிழக்கு (சி.டி.பி) தலைமையிலான விசாரணையைத் தொடர்ந்து 17 வயது சிறுவன்  ஆறு பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உளவுத்துறை தலைமையிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி அன்று பயங்கரவாத சட்டத்தின் கீழ் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட ஒரு குற்றம், பயங்கரவாத வெளியீட்டைப் பரப்பிய ஒரு குற்றம் மற்றும் பயங்கரவாதச் செயலைச் செய்யும்  ஒரு நபருக்கு பயனுள்ளதாக இருக்கும் பொருளை வைத்திருப்பதற்கான ஆறு குற்றங்களை அவர் மீது வைக்கப்பட்டது.

Published by
murugan

Recent Posts

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

36 seconds ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

39 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago