ஊரடங்கால் வேலையிழந்து காய்கறி விற்று வந்த சாப்ட்வேர் என்ஜீனியரான பெண்ணிற்கு புது கம்பெனியில் வேலையை வாங்கி கொடுத்து சோனு சூட் உதவியுள்ளார்.
நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், சமீபத்தில் கூட மகள்களை வைத்து ஏர் உழும் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சாப்ட்வேர் என்ஜீனியரான ஒரு பெண் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து காய்கறி விற்கும் பணி செய்து வந்ததை கண்ட சோனு சூட், அந்த பெண்ணிற்கு புதிய கம்பெனி ஒன்றில் இன்டர்வியூக்கு ஏற்பாடு செய்ததோடு பணி நியமன உத்தரவையும் பெற்று கொடுத்துள்ளார். தொடர்ந்து உதவி வரும் சோனு சூட்டிற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…