கஸ்தூரிக்கும் விஜய் டீவிக்கும் இடையிலான சம்பள பிரச்சினை முடிந்துவிட்டதாக கஸ்தூரி பதிவு.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது வருடமாக இந்த ஆண்டும் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சீசனில் நடிகை கஸ்தூரி அவர்கள் போட்டியாளராக இடையில் வந்து கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தனக்கு விஜய் டிவியால் வரவேண்டிய சம்பளம் இன்னும் வந்து சேரவில்லை என கஸ்தூரி அண்மையில் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு விஜய் டிவியும் பதில் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி தனக்கு தரவேண்டிய பாக்கி சம்பளத்தை தந்து விட்டதாக தற்போது கஸ்தூரி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் லேட்டாக கிடைத்தாலும் தீபாவளி செலவுக்கு ஆகும் என நக்கலாகவும் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…