பீட்ரூட் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இந்த பீட்ரூட் வைத்து பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட சாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். பின் மிளகாய் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட்டு மூடி வைக்கவும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து இவற்றுடன் புதினாவையும் சேர்த்து அதன் பின் துருவி வைத்துள்ள அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
லேசாக வதங்கியதும் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி, 3 விசில் வரும் வரை மூடிவைக்கவும். அதன் பின் லேசாக நெய் ஊற்றி இறக்கினால் அட்டகாசமான பீட்ரூட் சாதம் வீட்டிலேயே தயார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…