மணிரத்னத்திற்கு போட்டியாக பொன்னியின் செல்வனை உருவாக்கிவரும் ரஜினி மகள்!

Published by
மணிகண்டன்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க தமிழ் திரையுலகில் பலர் போட்டியிட்டனர். தற்போது பொன்னியின் செல்வனை படமாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த படத்துக்கான கதை விவாதம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஷூட்டிங் வேலைகளும் முன் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தை லைகா உடன் சேர்ந்து மணிரத்னம் தயாரித்து உள்ளார். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப்பச்சன் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இடைவேளையில் பொன்னியின் செல்வன் கதையை வெப்சீரிஸாக எடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முயற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக விரைவில் எடுக்க உள்ளார். அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வெப்சீரிஸ் அடுத்த வருட இடைவெளியில் தயாராக உள்ளது. இந்த வெப் செரீஸ் எம்.எக்ஸ் ப்ளேயரில் ரிலீசாக உள்ளது என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

10 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago