விஜய் நடிப்பில் விரைவில் “பிகில்” படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.அந்த நிகழ்வில் விஜய் அரசியல் மற்றும் சுப ஸ்ரீ மரணம் ,பேனர் கலாசாரம் மற்றும் பல விஷயங்களை பற்றி அசத்தலாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இவர் இசை வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக பலர் இவருடைய பேச்சிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு படத்தின் இசை வெளியிட்டு விழாவின் பேசிய இயக்குநர் ஆர்.வி உதய குமார் பேசினார்.
மேலும் ” பேசாத ஹீரோக்கள் எல்லாம் மேடையில் ஜாஸ்தி பேச ஆரம்பிச்சிடாங்க.எனக்கு ஒன்னும் புரியல.அமைதியா இருப்பாரேப்பா ..இப்ப ஜாஸ்திபேசுறாரே.. ஏதோவிசயம் இருக்கு காரணம் ஒன்னும் புரியல என்றும் அவர் கூறியுள்ளார். டைட்டிலை முதலில் தமிழ்ல வைங்கப்பா.அது தமிழ் வார்த்தையிலே இல்லை ” என்று அவர் பிகில் படத்தின் பெயரை குறிப்பிடாமல் விமர்ச்சித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…