விஜய் நடிப்பில் விரைவில் “பிகில்” படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.அந்த நிகழ்வில் விஜய் அரசியல் மற்றும் சுப ஸ்ரீ மரணம் ,பேனர் கலாசாரம் மற்றும் பல விஷயங்களை பற்றி அசத்தலாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இவர் இசை வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக பலர் இவருடைய பேச்சிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு படத்தின் இசை வெளியிட்டு விழாவின் பேசிய இயக்குநர் ஆர்.வி உதய குமார் பேசினார்.
மேலும் ” பேசாத ஹீரோக்கள் எல்லாம் மேடையில் ஜாஸ்தி பேச ஆரம்பிச்சிடாங்க.எனக்கு ஒன்னும் புரியல.அமைதியா இருப்பாரேப்பா ..இப்ப ஜாஸ்திபேசுறாரே.. ஏதோவிசயம் இருக்கு காரணம் ஒன்னும் புரியல என்றும் அவர் கூறியுள்ளார். டைட்டிலை முதலில் தமிழ்ல வைங்கப்பா.அது தமிழ் வார்த்தையிலே இல்லை ” என்று அவர் பிகில் படத்தின் பெயரை குறிப்பிடாமல் விமர்ச்சித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…