உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாடுகளில் இது சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக 144 ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி, தனது நிறுவனத்தில் மக்கள் நிற்கும் படிகளில் இரு படிகளுக்கு ஒருவர் எனும் முறையிலும், இருக்கைகளில் ஒரு இருக்கை விட்டு மறு இருக்கையில் தான் இருக்கலாம் எனவும் பெருக்கல் குறியீட்டுடன் விதிமுறைகளை கொடுத்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…