இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்படைக்கு உதவியுள்ளனர்.
இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் இருந்த எண்ணெய் டேங்கரில் தீப்பிடித்தது.
இதனை அணைக்க இலங்கை கடற்படையின் வேண்டுகோளுக்கிணங்க 2200 கிலோ உலர சாயன துகளை இந்திய கடலோர காவல் படையின் மூலமாக இலங்கை கடற்படைக்கு அனுப்பப்பட்டது.
இந்த தீ விபத்தானது செப்டம்பர் 3 ஆம் தேதி தான் முழுதாக அணைக்கப்பட்டது. இந்த தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்படைக்கு உதவியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கடுமையான தீயை அணைத்ததற்கு பிறகும், அங்கு நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மீண்டும் தீ ஏற்பட்டது. அதனை தீயணைப்பு வீரர்கள் கணிசமாக கட்டுப்படுத்தி உள்ளனர்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…