சிம்பு நடிப்பதற்காக வெகு நாள்களாக காத்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் ஒரு வழியாக வருகிற ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி முதல் தொடங்கி ஒரே கட்டமாக மார்ச் மாதத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பிடம் பேசப்பட்டது. அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் முக்கிய அரசியல்வாதி கதாபாத்திரத்தில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளாராம். சிம்புவின் மாநாடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…