சிம்புவுக்கு வில்லன் இவர்தான்! உறுதியான மாநாடு தகவல்கள்!

Published by
மணிகண்டன்
  • சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.
  • இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். சுதீப் வில்லனாக நடிக்க உள்ளார்.

சிம்பு நடிப்பதற்காக வெகு நாள்களாக காத்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் ஒரு வழியாக வருகிற ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி முதல் தொடங்கி ஒரே கட்டமாக மார்ச் மாதத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பிடம் பேசப்பட்டது. அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் முக்கிய  அரசியல்வாதி கதாபாத்திரத்தில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளாராம். சிம்புவின்  மாநாடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

29 minutes ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

1 hour ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 hours ago