வெளிநாடுகளில் அவ்வப்போது வீடுகளில் விசித்திரமான உணவுகள் சமைத்தும் அல்லது ஹோட்டல்களுக்கு பொதுமக்கள்கள் சென்று அதுபோன்ற வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு வருவது வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது. அதிலும் சீனாவில் அதிகப்படியான வித்தியாசமான உணவுகள் சமைக்கப்பட்டு இளைஞர்கள் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டு வருகிறார்கள், இதை சில நாடுகளில் தடை பண்ணிருந்தாலும், பல நாடுகளில் இதுபோன்ற உணவிற்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இது சில நாடுகளில் போட்டியாகவே நடத்தப்படுகிறது. பின்னர் கண்ணனுக்கு தெரியாத உயிரினங்களும், கண்ணனுக்கு தெரிந்த உயிரினங்களும், சமைக்கப்பட்டு சாப்பிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சீனாவில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனை திரி ஸ்ஹூக்ஸ் என உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது. இதற்கு I can’t believe any human beings dare to eat live rats!!!!!!???????????? என வியந்த படி இதனை ஷேர் செய்து கமெண்ட் செய்தும், இணையதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…