இச்சம்பவம் ஆனது ஆந்திர மாநில ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதி நடந்துள்ளது.அங்கு ஒரு மாணவியின் அறையில் ஒருநாள் முழுதும் கட்டில் அடியில் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டம் உள்ளது.இங்கு நுஸிவிடு நகரத்தில் அரசு ஐ.ஐ.ஐ.டி. அமைந்துள்ளது.இதில் சுமார் 6000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இருபாலர் பயிலும் இந்த வளாகத்தில் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித் தனி விடுதிகள் அமைக்கப்படு உள்ளது.இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியர்களை கல்லூரி விதிப்படி உரிய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது.
இந்த நிலையில் விடுதியில்ஒரு அறை மட்டும் சந்தேகத்துக்கிடமான வகையில் பூட்டிக் கிடந்துள்ளது இதனை கவனித்து வந்த பக்கத்து அறை மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடன் புகார் அளிக்க அவர்கள் பாதுகாவலர்களோடு அறையின் பூட்டை உடைத்தனர். அப்போது பூட்டிய அறைக்குள் ஒரு மாணவி இருந்துள்ளார்.இதை அடுத்து அறை முழுவதும் தீவிர பரிசோதனை செய்த போது ஒரு கட்டிலுக்கு அடியில் மம்மி பதுங்கி மாணவன் இருந்துள்ளான் இதனை கண்ட பாதுகாவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கட்டிலை தூக்கி பதுங்கி இருந்த மாணவனை கையும் களவுமாக பிடித்த அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பெண் விடுதிக்குள் புகுந்து ஒருநாள் முழுவதும் பதுங்கி இருந்த மாணவனால் விடுதிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…