விடிய…விடிய மாணவியர் விடுதியில்..!கட்டில் அடியில் பதுங்கி இருந்த மாணவன்..கட்டிலோடு அள்ளிய காவல்-என்ன நடந்தது!??

Published by
kavitha

இச்சம்பவம் ஆனது ஆந்திர மாநில ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதி நடந்துள்ளது.அங்கு ஒரு மாணவியின் அறையில் ஒருநாள் முழுதும் கட்டில் அடியில் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில்  கிருஷ்ணா மாவட்டம் உள்ளது.இங்கு நுஸிவிடு நகரத்தில் அரசு ஐ.ஐ.ஐ.டி. அமைந்துள்ளது.இதில் சுமார் 6000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இருபாலர் பயிலும் இந்த வளாகத்தில் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித் தனி விடுதிகள் அமைக்கப்படு உள்ளது.இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியர்களை கல்லூரி விதிப்படி உரிய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது.

இந்த நிலையில் விடுதியில்ஒரு அறை மட்டும் சந்தேகத்துக்கிடமான வகையில் பூட்டிக் கிடந்துள்ளது இதனை கவனித்து வந்த பக்கத்து அறை மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடன் புகார் அளிக்க அவர்கள் பாதுகாவலர்களோடு அறையின் பூட்டை உடைத்தனர். அப்போது பூட்டிய அறைக்குள் ஒரு மாணவி  இருந்துள்ளார்.இதை அடுத்து அறை முழுவதும் தீவிர பரிசோதனை செய்த போது  ஒரு கட்டிலுக்கு அடியில் மம்மி பதுங்கி மாணவன் இருந்துள்ளான் இதனை கண்ட பாதுகாவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கட்டிலை தூக்கி பதுங்கி இருந்த மாணவனை கையும் களவுமாக பிடித்த அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பெண் விடுதிக்குள் புகுந்து ஒருநாள் முழுவதும் பதுங்கி இருந்த மாணவனால் விடுதிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

Recent Posts

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

2 minutes ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

46 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

1 hour ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

10 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago