மாளவிகா மோகனனின் அட்டகாசமான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் மாளவிகா மோகன் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார், அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீட்டு செல்லப்பிராணியுடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…