நடிகர் ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாகவும் , குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜ் தம்பி கனகசபை புதுச்சேரியில் உள்ள கோவிந்த சாலை திருமுடிநகரில் வசித்து வருகிறார்.
கனகசபை அதேபகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில் அதில் ஏற்பட்ட குளறுபடியால் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கனகசபை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நடிகர் ஆனந்தராஜ் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…