தென்கொரிய சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து! 38 பேர் பலி!

Published by
Rebekal

தென்கொரியாவில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்த சேமிப்பை கிடங்கில் தீ விபத்து.

தென்கொரியாவில் உள்ள ஜீயோன்ஹூ மாகாணம் இன்ச்யான் நகரில் வணிக பொருட்களை சேர்த்து வைக்க கூடிய கட்டடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது தகவல் அறிந்து அங்கு தீ அணைப்பு வீரர்கள் வந்துள்ளனர். ஆனாலும், பல தோலாளர்கள் அங்கு சிக்கி கொண்டதால் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அந்த தீ விபத்தில் சிக்கிய 38 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என அச்சமடைந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

4 minutes ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

32 minutes ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

1 hour ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

2 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

3 hours ago