தென்கொரியாவில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்த சேமிப்பை கிடங்கில் தீ விபத்து.
தென்கொரியாவில் உள்ள ஜீயோன்ஹூ மாகாணம் இன்ச்யான் நகரில் வணிக பொருட்களை சேர்த்து வைக்க கூடிய கட்டடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது தகவல் அறிந்து அங்கு தீ அணைப்பு வீரர்கள் வந்துள்ளனர். ஆனாலும், பல தோலாளர்கள் அங்கு சிக்கி கொண்டதால் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அந்த தீ விபத்தில் சிக்கிய 38 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என அச்சமடைந்துள்ளனர்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…