இயேசு கிறிஸ்து வாழ்ந்து, அவர் சிலுவையில் அறையுண்டு மரித்ததையும், அதன் பின்பு உயிர்த்தெழுந்த நாளையும் பண்டிகையாக வழக்கமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. வருடம் தவறாமல் நாடாகும் குருத்தோலை பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
ஆனால், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த குருத்தோலை ஞாயிறு மக்கள் ஆலயங்களில் கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடினர்.
இந்த குருத்தோலை ஞாயிறு வாடிக்கன்னில் வருடம் தோறும் பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்துடன், விமரிசையாக நடைபெறும். ஆனால், கொண்ரோனா பாதுகாப்பு நடடிக்கையால் இந்த வருடம் மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…