ரவையில் தான் கேசரி செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இன்று புதுவிதமாக சேமியாவில் எப்படி கேசரி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றி உளர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதன் பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா எடுத்து நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். மற்றொரு சட்டியில் கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து அவியும் வரை கிளறவும். பின் லேசாக ஏலக்காய் சேர்க்கவும், அதன் பின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறவும். அதனுடன் ஒரு ஸ்பூன் நீருடன் கேசரி பொடியை கலந்து சேர்த்து கிளறிவிட்டு, வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறி கடைசியாக சிறிதளவு நெய் விட்டு இறக்கி பரிமாறவும். அட்டகாசமான சேமியா கேசரி வீட்டிலேயே தயார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…