என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சூர்யா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி, மேரி கோம் போன்ற கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்பட்டு அது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனையெடுத்து தமிழக வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்க சில இயக்குநர் முன்வந்தனர். ஆனால் அதற்கு நடராஜன் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவின் வாழ்கை வரலாற்றை படமாக எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவிடம் தொகுப்பாளர் பாவனா சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக கலந்துரையாடல் செய்தார். அந்தக் கலந்துரையாடலில், உங்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாக்கினால், அதில் எந்த ஹீரோ நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள்…?? என்று கேட்டதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ‛‛ என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சூர்யா மட்டுமே பொருத்தமாக இருப்பார்” எனக்கு பிடித்த ஹீரோ சூர்யா தான். என்றும் கூறியுள்ளார்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…