தலைநகரான வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தனிப்பட்ட முறையில் தலிபான் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களை நிராகரித்தார். போரால் அனைவரும் சோர்வடைந்துவிட்டதால் மீண்டும் போர் தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் தலிபான்களுடனான பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…