வருடந்தோறும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1 (ஏப்ரல் 14ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதல் தான் சூரியன் சரியாக கிழக்கில் இன்று உதிக்க ஆரம்பிக்கும். அன்று முதல் நம் வாழ்விலும் சரியான பாதை உதிக்கும் என தமிழர்களால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரை 1ஆம் தேதி சப்தமி திதி, பூராடம் நட்சத்திரத்தில் பிறக்க உள்ளது. பூராடம் நட்சத்திரம் என்பது போராட்டம் என அர்த்தம். இந்த ஆண்டு போராட்டம் மிகுந்த ஆண்டாகவும், அலைச்சல் இருக்கும் ஆண்டாகவும், இருக்கும் என கூறப்படுகிறது.
போராட்டம், அலைச்சலை தவிர்க்க எல்லை தெய்வங்களான அம்மன், அய்யனார், கருப்பு சாமி, முனீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து பிரசாதம் கொடுப்பது நல்ல பலன்களை தரும். இந்த பூஜைகள் செய்து குடும்பத்திற்கும், நாட்டிற்கும் எந்த பிரச்னையும், தொந்தரவும் வரக் கூடாது என வேண்டிக் கொள்ளவது தற்போதைய சூழ்நிலையில் உகந்ததாக இருக்கும். ஊரடங்கு முடிந்த பின்னர் குலதெய்வ கோவிலுக்கோ, இஷ்ட தெய்வங்களின் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…