வருடந்தோறும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1 (ஏப்ரல் 14ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதல் தான் சூரியன் சரியாக கிழக்கில் இன்று உதிக்க ஆரம்பிக்கும். அன்று முதல் நம் வாழ்விலும் சரியான பாதை உதிக்கும் என தமிழர்களால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரை 1ஆம் தேதி சப்தமி திதி, பூராடம் நட்சத்திரத்தில் பிறக்க உள்ளது. பூராடம் நட்சத்திரம் என்பது போராட்டம் என அர்த்தம். இந்த ஆண்டு போராட்டம் மிகுந்த ஆண்டாகவும், அலைச்சல் இருக்கும் ஆண்டாகவும், இருக்கும் என கூறப்படுகிறது.
போராட்டம், அலைச்சலை தவிர்க்க எல்லை தெய்வங்களான அம்மன், அய்யனார், கருப்பு சாமி, முனீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து பிரசாதம் கொடுப்பது நல்ல பலன்களை தரும். இந்த பூஜைகள் செய்து குடும்பத்திற்கும், நாட்டிற்கும் எந்த பிரச்னையும், தொந்தரவும் வரக் கூடாது என வேண்டிக் கொள்ளவது தற்போதைய சூழ்நிலையில் உகந்ததாக இருக்கும். ஊரடங்கு முடிந்த பின்னர் குலதெய்வ கோவிலுக்கோ, இஷ்ட தெய்வங்களின் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…