முன்னாள் மாணவனுடன் தவறான உறவு கொண்ட ஆசிரியை நீக்கம்.!

Published by
கெளதம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவனுடன் உடலுறவு கொண்டதால் ஆசிரியரின் கற்பித்தல் சான்றிதழை இழுந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையர் (பி.சி.சி.டி.ஆர்) கருத்துப்படி, அவர்கள் 15 ஆண்டுகளாக  கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

பி.சி.சி.டி.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெயரிடப்படாத ஆசிரியர், 2014 செப்டம்பரில் அவர் கல்வி சான்றிதழைப் பெற்றதாகவும் பள்ளியில் கடந்த டிசம்பரில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் குறிப்பிட்ட மாவட்டம் மற்றும் இருப்பிடமும் பெயரிடப்படவில்லை.

இதற்கிடையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆசிரியரின் மாணவராக “மாணவர் ஏ” இருந்ததாக பி.சி.சி.டி.ஆர் கூறுகிறது. “மாணவர் A இன் தரம் 12 வருடம் மாணவர் A பள்ளியில் ஆசிரியருடன் கணிசமான நேரத்தை செலவிட்டுள்ளார் என்றும் பள்ளி நேரத்திற்கு வெளியே ஆசிரியருடன் நேரத்தை செலவிட்டார்” என்று அறிக்கை கூறுகிறது.

மாணவர் ஜூன் மாதம் பட்டம் பெற்றார்.  மேலும் பி.சி.சி.டி.ஆர் கூறுகையில், “ஆசிரியர் செப்டம்பர் மாதம் மாணவர் ஏ உடன் பாலியல் உறவைத் தொடங்கினார்” என்று கூறுகிறார்.

“ஆசிரியர் பள்ளியில் மற்ற மாணவர்களுடன் எல்லை மீறல்களில் ஈடுபட்டார். மாணவர்கள் ஆசிரியரை விட நண்பராகவே பார்க்கிறார்கள்” என்றும் கூறப்படுகிறது.

பள்ளி தரப்பில் ஆசிரியரை நீக்கியது, இறுதியில் அந்த  ஆசிரியரின்  சான்றிதழை ரத்து செய்யப்பட்டது.  முன்னதாக மார்ச் மாதத்தில், ஆசிரியர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதில் அவர்கள் 15 வருட காலத்திற்கு எந்த வகையான சான்றிதழுக்கும் விண்ணப்பிக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம், இதேபோன்ற முடிவை பி.சி.சி.டி.ஆர் வெளியிட்டது.  ஒரு ஆசிரியர் 18 வயது முன்னாள் மாணவருடன் தேவையற்ற தனிப்பட்ட மற்றும் பாலியல் உறவில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

11 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago