அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Published by
Rebekal

அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிந்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் தீவிர ரசிகர் எனக்கூறி தெலுங்கானாவை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணன் என்பவர் அவரை கடவுளாக சிலை வைத்து தினமும் பூஜித்து வந்தார். இவரது செயல் மிகவும் உலகெங்கிலும் வைரலாகி வந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபரும் அவரது மனைவிக்கும் கொரோனா என்ற செய்தி அறிந்ததிலிருந்து புஸ்ஸா கிருஷ்ணா அவர்கள் மிகவும் சோர்வடைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதையும் அவர் தவிர்த்துள்ளார். இன்று காலை திடீரென மயங்கி விழுந்து, உயிர் இழந்துள்ளார். இது குறித்து அவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், வழக்கம் போல காலையில் எழுந்தார், எந்த வேறுபாடும் எங்களுக்கு தெரியவில்லை. டீ குடித்த பின் சிறிது நேரத்தில் மயங்கி தரையில் விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார் என தெரிவித்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

7 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago