வாட்ஸ்அப் அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து பலர் அந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது மாற்று செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, மாற்று செயல்களான சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது மாற்று செயலியாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் புதியதாக டெலிகிராமில் இணைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…