வாட்ஸ்அப் அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து பலர் அந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது மாற்று செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, மாற்று செயல்களான சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது மாற்று செயலியாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் புதியதாக டெலிகிராமில் இணைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…