அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி – நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்ட நக்ஷத்ரா!

Published by
Rebekal

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி எனக்கூறி, தனது அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நக்ஷத்திரா.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாகிய நக்ஷத்ரா ஜோடி நம்பர் 1 எனும் நிகழ்ச்சியில் பலருக்கும் அறிமுகமானவர். அதன்பின்பு, வாணி ராணி எனும் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமாகினர். அதனை தொடர்ந்தும் லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட பல சீரியலில் நடித்த இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் எனும் சீரியலிலும் நடித்து உள்ளார். இந்நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் படத்திலும் சில முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவருக்கு ஒரு காதலர் இருக்கிறார் எனும் செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலமாக நக்ஷத்ரா தெரிவித்திருந்தார். இதனையடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகி இருக்கும் புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி என குறிப்பிட்டு, இருவரும் சேர்ந்து நிச்சயதார்த்த மோதிரங்களை கையில் வைத்திருக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போதும் ரசிகர்களும் பல நடிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,

Published by
Rebekal

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

7 hours ago