சமூக வலைதளமான வாட்ஸ் அப் , ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் பயனாளர்கள் அதிகமாக எமோஜியை பயன்படுத்தப்படுகின்றன. காரணம் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளில் கூறுவதை விட பயனாளர்கள் எமோஜி மூலம் உணர்வுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அதிகம் பயனாளர்களை கொண்ட முகநூலில் முன்பு கமெண்டுகளுக்கு லைக் கொடுக்கும் முறை மட்டுமே இருந்தது. பின்னர் சில எமோஜிகளை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்த எமோஜி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் மேலும் ஒரு எமோஜியை அறிமுகம் செய்ய உள்ளனர். தற்போது கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் நண்பர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக இந்த எமோஜி அறிமுகம் செய்ய உள்ளது.
இது பேஸ்புக்கின் 7-வது எமோஜியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது அடுத்த வாரம் முகநூலில் பயன்பாட்டில் எமோஜி வரலாம் என்றும் கூறப்படுகிறது. புதியதாக அறிமுகப்படுத்தவுள்ள எமோஜிகள் பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…