ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
தோடா மாவட்டத்தில் கூலில் இருந்து தத்ரிக்கு செல்லும் வழியில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பின்அந்த கார் சாலையில் இருந்து சறுக்கி 350 அதி பள்ளத்தில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த கார் ஆழமான பள்ளத்தாக்கில் மூழ்கி காணாமல் போனவர்கள் தலைமை கான்ஸ்டபிள் முல்க் ராஜ் சர்மா, முன்னி தேவி, கைலாஷோ தேவி, அனாமிகா தேவி, சல்லு தேவி மற்றும் காக்கி தேவி என கண்டறியப்பட்டது.
இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் மூன்று உடல்களை மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…