தெறி படத்தில் நடித்த குழந்தையா இது.! இப்போ எப்படி இருக்காரு..!

Published by
murugan
  • தெறி திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து இருக்கும்.அந்த கைக்குழந்தை யாரு என்று பலருக்கும் தெரியாது.
  • தற்போதைய அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் இவர்களின் கூட்டணியில் உருவான மெர்சல் ,தெறி மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்கள் அனைத்து தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் “பிகில்” திரைப்படம்  வெளியானது.

 இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் முதல் முறையாக “தெறி” திரைப்படம் உருவானது.இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக ராதிகா நடித்து இருப்பார்.கதாநாயகிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் இருவரும் நடித்து இருப்பார்கள்.

அதேபோல விஜய்க்கு மகள்களாக நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்து இருப்பார்கள்.இப்படம் மூலம் மீனாவின் மகள் பேபி நைனிகா மிகவும் பிரபலமடைந்தார்.

இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து இருக்கும்.அந்த கைக்குழந்தை யாரு என்று பலருக்கும் தெரியாது.இந்நிலையில் அந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த குழந்தைக்கு தற்போது நான்கு வயது ஆகிறதாம்.

Published by
murugan

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

8 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

21 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago