இயற்பியல் துறைக்கான நடப்பு ஆண்டு நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் நோபல் விருது,அமெரிக்காவின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.சிக்கலான இயற்பியல் கட்டமைப்பு குறித்த விளக்கத்திற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,சியுகுரோ மனாபே மற்றும் கிளாஸ் ஹாசல்மேன் ஆகியோர்,பூமியின் காலநிலையின் இயற்பியல் மாடலிங், மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை நம்பகத்தன்மையுடன் கணிதத்தன் காரணமாகவும்,.
ஜியோர்ஜியோ பாரிசி, “அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை உள்ள அமைப்புகளில் சீர்குலைவு மற்றும் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிந்ததற்காகவும்,இவர்கள் 3 பேருக்கும் விருதை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நடுவர் மன்றம் இன்று அறிவித்துள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…