சிங்கம் படத்தின் கதையை முதலில் கூறியது தளபதி விஜய்யிடம் தான் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சிங்கம் .ஹரி இயக்கிய இப்படத்தில் சூர்யா ஒரு நேர்மறையான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் .அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 , சிங்கம் 3 ஆகிய படங்களும் உருவாகி வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் முதன் முறையாக சிங்கம் படத்தில் நடிக்க ஹரி தேர்வு செய்தது தளபதி விஜய்யிடம் தானாம் . சிங்கம் படத்தின் கதையை விஜய்யிடம் கூறிய பின் அவர் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…