திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர்.!நடிகை புகார்.!

Published by
Ragi

திருமணம் செய்வதாக கூறி தன்னை ஆயுஷ் திவாரி என்ற சீரியல் இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சீரியல் நடிகை புகார் அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் மராட்டியம் மற்றும் இந்தி மொழிகளில் பல சீரியல்களை இயக்கியவர் ஆயுஷ் திவாரி .அப்போது அவர் தனது தொடரில் நடித்து வந்த நடிகையை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் . திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார்.இதனால் அந்த நடிகையும் அவரை நம்பி பல இடங்களில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர் .பல முறை அந்த இயக்குனர் நடிகையை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.

தற்போது இயக்குனர் நடிகையை திருமணம் செய்ய மறுப்பதாகவும் ,ஏதேதோ காரணங்களை கூறி தன்னை விட்டு விலகுவதாகவும் கூறி கடந்த நவம்பர் 26-ம் தேதி மும்பையின் வெர்சோவா காவல் நிலையத்தில் இயக்குனர் ஆயுஷ் திவாரி மீது 26 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்துள்ளார் .

தற்போது இயக்குனர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376(கற்பழிப்பு)-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விரைவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெர்சோவின் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

21 minutes ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

35 minutes ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

44 minutes ago

பாஜகவுடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – தவெக.!

சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…

2 hours ago

திருவள்ளூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.!

திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள்…

2 hours ago

கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!

கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்…

2 hours ago