ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் காணப்படும் நோவோசிபிர்ஸ்கில் உள்ள வன ஏரியில், ஆர்ச்சி கரடி மற்றும் வெரோனிகா டிச்சா இருவரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
பொதுவாக கரடிகள் என்றாலே மனிதர்கள் பயப்படுவதுண்டு. ஆனால், ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் காணப்படும் நோவோசிபிர்ஸ்கில் உள்ள வன ஏரியில், ஆர்ச்சி கரடி மற்றும் வெரோனிகா டிச்சா இருவரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அந்த பெண் தனது கரங்களில் மீன் பிடி தூண்டிலைவைத்திருப்பது போல, அந்த கரடியின் கரங்களிலும் மீன்பிடி தூண்டில் வைத்துள்ளது.
வெரோனிகா இந்த கரடியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பூங்காவில் இருந்து மீட்டு, அந்த கரடியை ஒரு செல்ல பிள்ளையாக வளர்த்து வருகிறார். இரண்டு மனிதர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் எப்படி பழகுவார்களோ, அதுபோலவே இருவரும் பழகி வருகின்றனர்.
இந்த ஆர்ச்சி கரடி குறித்து வெரோனிகா கூறுகையில், அந்த கரடியை குடும்பத்தில் ஒரு நபராக தான் பார்ப்பதாகவும், நாங்கள் இருவரும் உணவை பகிர்ந்து கொள்வோம். பயப்படும் போது, என் கைகளில் தூங்கும். பயப்படும் போது என் பின்னால் ஒழிந்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…