நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமைடைந்துள்ளது.
நவராத்திரி தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று .வருகிற 10 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.9நாட்கள் இந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 29- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவின் போது வீடு மற்றும் கோவில்களில் பொம்மைகளை வைத்து வழிபடுவார்கள். இதனையொட்டி கடலூர் பல இடங்களில் பல்வேறு விதமான நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…