தனிநபரின் சௌகரியத்திற்காக சட்டத்தை மாற்ற முடியாது – கமல்!

Published by
Rebekal

பிக் பாஸ் வீட்டில் தனிநபர் ஒருவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக விதிமுறைகளை மாற்ற முடியாது என கமல் அர்ச்சனாவிடம் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அர்ச்சனா வெளியில் இருக்கும் பொழுது நல்ல பெயருடன் தொகுப்பாளினியாக வலம் வந்தார். வீட்டிற்குள் வந்த பின்பும் பலருக்கு அச்சுமா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக அர்ச்சனாவின் நடவடிக்கைகள் ரசிகர்களை கோபம் அடைய செய்யும் வகையில் உள்ளது. இதற்காக கமல் அவர்களும் அவ்வப்போது தக்க பதிலடியை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்துப் பேசிய கமல், ரம்யா மற்றும் ஆரி அவர்களின் மனக்கமுறல்களை கேட்டு அறிந்தார். அதன்பின் அர்ச்சனாவிடம் ஒவ்வொருவரின் சௌகரியத்திற்காக எல்லாம் விளையாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என காரசாரமாக கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

26 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

57 minutes ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

3 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago