வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை..!

வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை.
ஆப்பிரிக்க நாட்டின், கென்யா வனப்பகுதியில், அம்பொசெலி தேசிய பூங்காவில், மூவாங்கி கிருபாய் என்பவர் வனப்பகுதியை சுற்றி பார்த்த வண்ணம், விலங்குகளை ரசித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றை யானை ஒன்று, கோபங்கொண்டு ஆக்ரோஷமாக, அவரது காரை விரட்டியுள்ளது.
இதனை கிருபாய் காருக்கு முன்பாக சென்ற ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படத்தில், அதீத கோபத்துடன், காரை விரட்டும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025