தூதுவளையின் முக்கிய மருத்துவ குணங்கள்.!

Published by
பால முருகன்

புகைப்பிடிப்பவர்கள் தொடர்ந்து தூதுவளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. 

குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே சளி இருமல் பிரச்சனைகள் தீர பெரியவர்கள் தூதுவளையை அரைத்து வெத்தலையுடன் சேர்த்து கொடுப்பார்கள் .இந்த நிலையில் தூதுவளையின் முக்கியமான மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

தூதுவளை இலையுடன் மிளகு சேர்த்து அரைத்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காது மந்தம் பார்வை கூர்மை அதிகமாகும் மேலும் தூதுவளையை பறித்து பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகம் அழகாகும்.

மேலும் தூதுவளையை தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஊறவைத்து எண்ணெயில் வறுத்து உண்டு வந்தால் காசநோய் மற்றும் மார்புச் சளி போன்றவை தீரும் , மேலும் ஆஸ்துமா மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் தூதுவளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. மேலும் புகைபிடிப்பவர்கள் தூதுவளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி தீர்ந்து நெஞ்சில் இருக்கும் எரிச்சலை குணப்படுத்தும். 

Published by
பால முருகன்

Recent Posts

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

14 minutes ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

1 hour ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

2 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

5 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

6 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

6 hours ago