உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1 கோடியையும் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 1,66,44,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6,56,550 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு பேர் குணமாகியுள்ளனர் என்றே சொல்லியாக வேண்டும்.
ஏனென்றால், பாதிக்கப்பட்டுள்ள 1,66,44,069 பேரில், 1,02,32,051 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக 2,18,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 4,202 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 57,53,674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…